நா.முத்துக்குமார் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் ஜூலை 13, 2021 வாசிக்க வைத்தகவிஞர்கள் மத்தியில்யோசிக்க வைத்த கவிஞன் நீ...தமிழன்னைக்குபா(பூ)மாலை சூட்டியஉனக்கு மஞ்சள் காமாலையா கண்கள் எனக்கும் கலங்குகிறது(கவிஞர் .பேனா தெய்வம்) இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
வைரமுத்து ஜூலை 13, 2021 தேனியில் பிறந்த தேன் நீ... தமிழை வஞ்சித்தால் தே(ள்)னீ... ஐயா உம் பேச்சு கேட்டு காதலித்து பார்த்தேன் எனக்கு செருப்புக்குள் செவ்வாய் கிரகம் தெரிந்தது. பேனா தெய்வம் மேலும் படிக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக