தேனியில் பிறந்த தேன் நீ... தமிழை வஞ்சித்தால் தே(ள்)னீ... ஐயா உம் பேச்சு கேட்டு காதலித்து பார்த்தேன் எனக்கு செருப்புக்குள் செவ்வாய் கிரகம் தெரிந்தது. பேனா தெய்வம்
வாசிக்க வைத்த கவிஞர்கள் மத்தியில் யோசிக்க வைத்த கவிஞன் நீ... தமிழன்னைக்கு பா(பூ)மாலை சூட்டிய உனக்கு மஞ்சள் காமாலையா கண்கள் எனக்கும் கலங்குகிறது (கவிஞர் .பேனா தெய்வம்)